பாடகர்கள் (J)
————-
19. ஜெயச்சந்திரன் (64)
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன… (ஆறிலிருந்து அறுபது வரை) (1979)
ஆண்டவன் பிள்ளைகளே… (ஆப்பிரிக்காவில் அப்பு) (1986)
அழகே உன்னை… (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) (1979)
புல்லைக்கூட பாட வைக்கும்… (என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்) (1989)
காவெரி கங்கைக்கு… (இதயத்தில் ஒர் இடம்) (1980)
அடி நாகு… (கரும்பு வில்) (1980)
மஞ்சோலை கிளிதானோ… (கிழக்கே போகும் ரயில்) (1978)
நான் காதலில் புது பாடகன்… (மந்திரப்புன்னகை) (1986)
பாடிவா தென்றலே… (முடிவில்லா ஆரம்பம்) (1984)
கஸ்தூரி மான்குட்டியாம்… ( ராஜநடை)
நூராண்டு வாழும்… (ஊரெல்லாம் உன் பாட்டு) (1991)
ராஜா பொண்ணு… (ஒரே முத்தம்) (1980)
கலையோ சிலையோ… (பகலில் ஒரு இரவு) (1979)
ராஜா மகள்… (பிள்ளை நிலா) (1985)
இந்த பச்சைக்கிளி… (பொன்விலங்கு) (1993)
வெள்ளை நிலாவினிலே தமிழ் வீணை… (சொன்னது நீதானா) (1978)
என் மனச பறிகொடுத்து… (உள்ளம் கவர்ந்த கள்வன்) (1987)
நாடிருக்கும் நெலமையில… (உள்ளம் கவர்ந்த கள்வன்) (1987)
காத்திருந்து காத்திருந்து… (வைதேகி காத்திருந்தாள்) (1984)
ராசாத்தி உன்ன… (வைதேகி காத்திருந்தாள்) (1984)
தேகம் சிறகடிக்கும்… ( நானே ராஜா நானே மந்திரி) (1985) – சித்ரா
அடி ஓங்காரி மாங்காரி… (எல்லாம் உன் கைராசி) (1980)
ஏழை ஜாதி… (ஏழை ஜாதி) (1978)
சித்திர செவ்வானம்… (காற்றினிலே வரும் கீதம்) (1978)
கீதா சங்கீதா… (அன்பே சங்கீதா) (1979) – ஜென்சி
பூந்தென்றல் காற்றே… (மஞ்சல் நிலா) (1982) – பி.சுசீலா
மஞ்சல் நிலாவுக்கு இன்று ஒரு சுகம்… (முதல் இரவு) (1979) – பி.சுசீலா
மயங்கினேன் சொல்லத்தயங்கினேன்… ( நானே ராஜா நானே மந்திரி) (1985) – பி.சுசீலா
உன்னைக் காணத்துடித்தேன்… ( நட்பு) (1986) – பி.சுசீலா
ஆத்தங்கரையில் ஒரு சின்ன ரோசா… (ஒரே முத்தம்) (1980) – பி.சுசீலா
பூவிலே மேடை நான் போடவா… (பகல் நிலவு) (1985) – பி.சுசீலா
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ… (சூரக்கோட்டை சிங்கக்குட்டி) (1983) – பி.சுசீலா
மகராணி உன்னைத்தேடி வரும் நேரமே… (ஆயிரம் வாசல் இதயம்) (1980) – ஜானகி
பூவ எடுத்து ஒரு மாலை… (அம்மன் கோவில் கிழக்காலே) (1986) – ஜானகி
அழகாக சிரித்தது அந்த நிலவு… (டிசம்பர் பூக்கள்) (1986) – ஜானகி
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை… (தெய்வவாக்கு) (1992) – ஜானகி
தேவி செந்தூரக்கோலம்… (துர்காதேவி) (1977) – ஜானகி
ஊதக்காத்து… (கிராமத்து அத்தியாயம்) (1980) – ஜானகி
ஆஹா இருட்டு நேரம்… (இளையராஜாவின் ரசிகை) (வெளியாகவில்லை) – ஜானகி
ஒரு வானவில் போலே… (காற்றினிலே வரும் கீதம்) (1978) – ஜானகி
தாலாட்டுதே வானம்… (கடல்மீன்கள்) (1981) – ஜானகி
ஊஞ்சள் மனம் உலாவரும்… (கொம்பேறிமூக்கன்) (1984) – ஜானகி
கண்ணா வா வா… (மலர்கள் நனைகின்றன) (1983) – ஜானகி
வானம் எங்கே மேகம் எங்கே… ( நெஞ்சிலாடும் பூ ஒன்று) (வெளியாகவில்லை) – ஜானகி
ஒன்றா ரெண்டா தாமரைப்பூ… (தழுவாத கைகள்) (1986) – ஜானகி
தொட்டுப்பாரு… (தழுவாத கைகள்) (1986) – ஜானகி
விழியே விளக்கொன்று ஏற்று… (தழுவாத கைகள்) (1986) – ஜானகி
அலையே கடலலையே… (திருக்கல்யாணம்) (1978) – ஜானகி
தேவன் தந்த வீணை… (உன்னை நான் சந்தித்தேன்) (1984) – ஜானகி
அதிகாலை நிலவே அலங்கார சிலையே… (உறுதிமொழி) (1990) – ஜானகி
எனது வழி விழிமேலே… (சொல்லத்துடிக்குது மனசு) (1988) – ஜானகி
தவிக்குது தயங்குது ஒரு மனது… ( நதியைத்தேடிவந்த கடல்) (1980) – சைலஜா
ராத்திரி பொழுது உன்னை… (ஒரு ஓடை நதியாகிறது) (1983) – சைலஜா
வெளஞ்சிருக்கு… (ராஜகோபுரம்) (1985) – சைலஜா
பூ முடித்து… (என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்) (1989) – சுனந்தா
ஒரு கோலக்கிளி… (பொன்விலங்கு) (1993) – சுனந்தா
செம்மீனே செம்மீனே… (செவ்வந்தி) (1994) – சுனந்தா
காதல் மயக்கம்… (புதுமைபெண்) (1984) – சுனந்தா
ஜல் ஜல் சலங்கை குழுங்க… (பொண்ணுக்கேத்த புருசன்) (1992) – ஸ்வர்ணலதா
தை மாசம் கல்யாணம்… (தம்பிக்கு ஒரு பாட்டு) (1991) – ஸ்வர்ணலதா
பூந்தென்றலே… (புவணா ஒரு கேள்விக்குறி) (1977) – வாணிஜெயராம்
இன்றைக்கு ஏனிந்த… (வைதேகி காத்திருந்தாள்) (1984) – வாணிஜெயராம்
அடி மாடி வீட்டு மானே… ( நட்பு) (1986) – வித்யா
செவ்வானமே வென்மேகமே… ( நல்லதொரு குடும்பம்) (1979) – டி.எல்.மகராஜன், கல்யாணிமேனன்
20. ஜாலி அப்ரஹாம் (1)
ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து… (கட்டப்பஞ்சாயத்து) (1996) – பவதாரணி